போர்க்கப்பலில் வந்த இலங்கை வீரர்கள் : மீன்பிடிக்க முடியாமல் திரும்பிய மீனவர்கள்

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று கடலுக்குச் சென்றன.

Update: 2018-12-04 06:59 GMT
ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று கடலுக்குச் சென்றன. இந்நிலையில், மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்றபோது, 5 கப்பல்களில் இலங்கை கடற்படையினர் 
அங்கு வந்துள்ளனர். இதில் போரின்போது பயன்படுத்தப்படும் அதிவிரைவு கப்பல் ஒன்றும் வந்ததால் அச்சமடைந்த மீனவர்கள்,  மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பினர்.  இதனால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்