பொதுசொத்தை சேதப்படுத்திய இளைஞர்கள் : தட்டிக்கேட்ட மக்களை தாக்க முயற்சி

சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே மதுபோதையில் இளைஞர்கள் 2 பேர் பொதுசொத்தை சேதப்படுத்தினர்.

Update: 2018-12-03 04:27 GMT
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே மதுபோதையில் இளைஞர்கள் 2 பேர் பொதுசொத்தை சேதப்படுத்தினர். அவ்வழியாக சென்ற பொதுமக்கள், இதை தட்டிக்கேட்டுள்ளனர். ஆவேசம் அடைந்த போதை ஆசாமிகள், தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, கேள்வி கேட்டவரை தாக்க முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை ஆசாமிகளை போலீஸார் தேடி வருகிறார்கள்.  
Tags:    

மேலும் செய்திகள்