நீட் பதிவுக்கான இறுதி நாள் 30 ஆம் தேதி : மின்சாரம் இல்லாததால் ஆன்லைன் பதிவு செய்வதில் சிக்கல்

நீட் தேர்வுக்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் வரும் 30ஆம் தேதியுடன் முடிகிறது.

Update: 2018-11-28 02:14 GMT
நீட் தேர்வுக்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் வரும் 30ஆம் தேதியுடன் முடிகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சார சீரமைப்பு பணியும், தற்போது நடந்து வருகிறது. மின்சார வசதி இல்லாத ஒரு சூழலில் இணையதளம் வழியாக நீட் தேர்வுக்கு பதிவு செய்வதில் புயல் பாதித்த மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசிடம் பேசி கூடுதல் கால அவகாசம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர் .
Tags:    

மேலும் செய்திகள்