புயல் நிவாரணத்துக்கு ரூ.1.1 கோடி - '2.0' பட தயாரிப்பு நிறுவனம் வழங்குகிறது

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் லைகா பட நிறுவனம் ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாயை வழங்குகிறது.

Update: 2018-11-20 13:16 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் லைகா பட நிறுவனம் ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாயை வழங்குகிறது. ரஜினி நடிக்கும் '2.0' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்த தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்