புயல் பாதிப்புகளை பார்வையிட புறப்பட்டார் முதலமைச்சர்

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட முதல்வர், துணை முதல்வர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டனர்.

Update: 2018-11-20 01:47 GMT
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகை , தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து ஹெலிகாப்டர் மூலமாக  இன்று பார்வையிட உள்ளனர். இந்நிலையில் இன்று காலை சென்னையில்  விமான நிலையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி  மற்றும் பன்னீர்செல்வும் ஆகியோர் திருச்சி புறப்பட்டனர். திருச்சியில் இருந்து  ஹெலிகாப்டரில் சென்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இரண்டு பேரும்   பார்வையிடுகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்