நீங்கள் தேடியது "Adirampattinam"

அதிராம்பட்டினம் : தரைதட்டி நின்ற மீன்பிடி படகுகள்... உள்வாங்கிய கடல்... அதிர்ச்சியில் பொதுமக்கள்
3 July 2019 9:29 AM GMT

அதிராம்பட்டினம் : தரைதட்டி நின்ற மீன்பிடி படகுகள்... உள்வாங்கிய கடல்... அதிர்ச்சியில் பொதுமக்கள்

அரை கிலோ மீட்டருக்கு கடல் உள்வாங்கியதால், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.

கஜா புயலில் உருக்குலைந்த அதிராம்பட்டினம் - கைகொடுத்து உதவும் மாணவர்கள்
24 Dec 2018 8:26 AM GMT

கஜா புயலில் உருக்குலைந்த அதிராம்பட்டினம் - கைகொடுத்து உதவும் மாணவர்கள்

தஞ்சாவூர் அருகே மாணவர்கள் திரட்டிய நிதியில் புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

புயல் பாதிப்பை பார்க்க வராததால் அதிருப்தி - குடும்ப அட்டையை ஒப்படைக்க முடிவு செய்த கிராம மக்கள்
3 Dec 2018 10:16 PM GMT

புயல் பாதிப்பை பார்க்க வராததால் அதிருப்தி - குடும்ப அட்டையை ஒப்படைக்க முடிவு செய்த கிராம மக்கள்

குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் அளிக்க வந்ததால் பரபரப்பு.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 நாட்களில் நிவாரண உதவி வழங்கப்படும்- ஆளுநர் உறுதி
21 Nov 2018 11:24 AM GMT

"கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 நாட்களில் நிவாரண உதவி வழங்கப்படும்"- ஆளுநர் உறுதி

'கஜா' புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 2 நாட்களில் நிவாரண உதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

கஜா புயல் பாதிப்பு  : மக்கள் அனுப்பிய காட்சிகள்
21 Nov 2018 8:01 AM GMT

கஜா புயல் பாதிப்பு : மக்கள் அனுப்பிய காட்சிகள்

கஜா தாண்டவம் : மக்கள் அனுப்பிய காட்சிகள்

வீடு மற்றும் உடமைகளை முழுமையாக இழந்துள்ளோம் - கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள்
21 Nov 2018 2:49 AM GMT

வீடு மற்றும் உடமைகளை முழுமையாக இழந்துள்ளோம் - கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள்

வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களை சந்திக்காமல் பாதியில் திரும்பி சென்றது ஏன் ? - முதலமைச்சருக்கு  ஸ்டாலின் கேள்வி
21 Nov 2018 2:19 AM GMT

மக்களை சந்திக்காமல் பாதியில் திரும்பி சென்றது ஏன் ? - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி

மழை விட்ட பின் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் சந்தித்திருக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மக்களை சந்திக்க முடியாமல் வருத்தம் அடைந்தார்  முதலமைச்சர் - அமைச்சர் காமராஜ்
20 Nov 2018 11:43 AM GMT

"திருவாரூர் மக்களை சந்திக்க முடியாமல் வருத்தம் அடைந்தார் முதலமைச்சர்" - அமைச்சர் காமராஜ்

"தரையிறங்க முடியாமல் தவித்தார் முதலமைச்சர்" - அமைச்சர் காமராஜ்

புயல் பாதிப்பில் அரசியல் கட்சியினர் களத்தில் இறங்கி உதவ வேண்டும் - தமிழிசை
20 Nov 2018 11:32 AM GMT

புயல் பாதிப்பில் அரசியல் கட்சியினர் களத்தில் இறங்கி உதவ வேண்டும் - தமிழிசை

கஜா பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வாங்கிய வங்கிக் கடன்களை திருப்பி செலுத்துவது சிறிது காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

புயல் நிவாரணப்பணிகளை எதிர்கட்சிகள் கொச்சைப்படுத்தக்கூடாது - முதலமைச்சர் பழனிச்சாமி
20 Nov 2018 10:21 AM GMT

புயல் நிவாரணப்பணிகளை எதிர்கட்சிகள் கொச்சைப்படுத்தக்கூடாது - முதலமைச்சர் பழனிச்சாமி

மழை காரணமாக திருவாரூர், நாகை பகுதிகளில் ஆய்வு செய்ய முடியவில்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு - ககன்தீப் சிங் பேடி
20 Nov 2018 6:06 AM GMT

நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு - ககன்தீப் சிங் பேடி

நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழையும், 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தகவல் பெறப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.