நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு - ககன்தீப் சிங் பேடி

நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழையும், 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தகவல் பெறப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு - ககன்தீப் சிங் பேடி
x
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையால் அடுத்த 2 தினங்களுக்கு நாகை முதல் புதுச்சேரி வரை 30 செ.மீ. வரை மழையும், 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தகவல் பெறப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதனால் வீராணம், பெருமாள், வாலாஜா ஏரிகளில் நீர்மட்டத்தை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்க வைக்கப்படும் முகாம்களில் உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்