கஜா புயல் பாதிப்பு - மக்கள் மனநிலை என்ன?
தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் நிலை மற்றும் அவர்களின் அத்தியாவசிய தேவை குறித்து தந்தி டிவி பிரத்யேக கள செய்தியை வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் நிலை மற்றும் அவர்களின் அத்தியாவசிய தேவை குறித்து தந்தி டிவி பிரத்யேக கள செய்தியை வெளியிட்டு வருகிறது. அப்போது அங்குள்ள மக்கள் கூறுகையில் நிவாரண பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்க மக்களுக்கு கோரிக்கையும் வைத்தனர்.
"தமிழக அரசு உதவ முன்வர வேண்டும்" - ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கோரிக்கை
கஜா புயல் பாதிப்பால் வேளாங்கண்ணியில் உருக்குலைந்த மீன்பிடி படகுகள்
கும்பகோணத்தில் வாழை மரங்கள் அதிக அளவில் சேதம் - விவசாயிகள் வேதனை
சரியாக சாப்பிட்டு 5 நாட்கள் ஆகிறது - நாகை மக்கள் வேதனை
அடிப்படை வசதி எதுவும் செய்யவில்லை - பட்டுக்கோட்டை மக்கள் புகார்
பட்டுக்கோட்டையில் மின்சாரம், குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்
கஜா புயல் பாதிப்பு : பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கருவாடுகள் வீண்
70 சதவிகித மரங்கள் சாய்ந்துவிட்டதாக தகவல் - தென்னை விவசாயிகள் சங்க தலைவர் வீரசேனன்