கஜா புயலை எதிர்கொள்ள முழு அளவில் தயார் - கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்

கஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் முழு அளவில் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்

Update: 2018-11-13 06:07 GMT
கஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் முழு அளவில் தயார்நிலையில் இருப்பதால், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என  மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருடன் செய்தியாளர் தேவநாதன் நடத்திய கலந்துரையாடல். 
Tags:    

மேலும் செய்திகள்