1855 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமையான நீராவி ரயில் என்ஜின்

ஸ்ரீவைகுண்டத்திற்கு வந்த நீராவி ரயில் என்ஜினை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Update: 2018-11-09 13:17 GMT
ஸ்ரீவைகுண்டத்திற்கு வந்த நீராவி ரயில் என்ஜினை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கடந்த 1855 ஆம் ஆண்டு  உருவாக்கப்பட்ட நீராவி ரயில் என்ஜின், கொல்கத்தாவில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த நீராவி ரயில் என்ஜின், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடிக்கு வந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டதோடு, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்