மணப்பாறை : கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஊக்கத்தொகை வழங்கப்படாததை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் கூடுதலாக பொறுப்பு வகிக்கும் கிராம கணக்குகளை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2018-11-09 03:59 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஊக்கத்தொகை வழங்கப்படாததை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் கூடுதலாக பொறுப்பு வகிக்கும் கிராம கணக்குகளை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். சொந்த செலவில் பொறுப்பு கிராமங்களையும் கவனிக்க வேண்டிய நிலை உள்ளதாக கூறி, அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 12 ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்