மேம்பாலம் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்

கோவை மாவட்டம் உக்கடம் முதல் ஆத்துபாலம் வரை நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலம், குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2018-10-27 08:36 GMT
கோவை மாவட்டம் உக்கடம் முதல் ஆத்துபாலம் வரை நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலம், குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். பின்னர், பாலம் வரைப்படம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார். இது குறித்து நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்