ஓமலூர் : மாணவர்களுக்கு தொடு உணர்வு மற்றும் நுகர்வு போட்டி

ஓமலூர் அடுத்த நடுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், குழந்தைகளுக்கான தொடு உணர்வு மற்றும் நுகர்வு போட்டிகள் நடந்தது.

Update: 2018-10-11 09:40 GMT
ஓமலூர் அடுத்த நடுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், குழந்தைகளுக்கான தொடு உணர்வு மற்றும் நுகர்வு போட்டிகள் நடந்தது. கண்கள் கட்டப்படும் குழந்தைகள், தாயை தொட்டுப் பார்த்து கண்டுபிடிக்க வேண்டும் என்பது போட்டியின் விதிமுறை. இந்த வித்தியாசமான போட்டியில் 300க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர். குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்க இதுபோன்று பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்பட்டன. 
Tags:    

மேலும் செய்திகள்