புஷ்கரம் விழாவிற்கு தயார் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் - கடம்பூர் ராஜூ

புஷ்கரம் விழாவிற்கு தயார் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் - கடம்பூர் ராஜூ

Update: 2018-10-10 23:34 GMT
144 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் தாமிரபரணி புஷ்கர விழாவுக்கு பாதுகாப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
புஷ்கரம் விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.



Tags:    

மேலும் செய்திகள்