திருச்சி : சபரிமலை பாரம்பரியத்தை காக்க வேண்டி கூட்டு பஜனை

சபரிமலையின் பாரம்பரியத்தை காக்க வேண்டி, அய்யப்ப பக்தர்கள் கூட்டு பஜனையில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-08 06:13 GMT
சபரிமலையின் பாரம்பரியத்தை காக்க வேண்டி, அய்யப்ப பக்தர்கள் கூட்டு பஜனையில் ஈடுபட்டனர். இதில் திருச்சி மாநகர் பகுதியில் உள்ள ஐயப்ப குருசாமிகள், ஐயப்ப பக்தர்கள் பெருந்திரளாக 
கலந்துகொண்டு ஐயப்ப பாடல்களை பாடி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்