வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்...

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின்16 கண் உபரி நீர் போக்கியை ஒட்டியுள்ள 97 வீடுகளை அகற்றக் கோரி பொது பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையினர் சம்பந்தப்பட்ட வர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

Update: 2018-10-07 14:43 GMT
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின்16 கண் உபரி நீர் போக்கியை ஒட்டியுள்ள 97 வீடுகளை அகற்றக் கோரி பொது பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையினர்  சம்பந்தப்பட்ட வர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். 21 நாட்களில் காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்