சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 584 நட்சத்திர ஆமைகள் மீட்பு

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 584 நட்சத்திர ஆமைகளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

Update: 2018-10-07 01:15 GMT
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 584 நட்சத்திர ஆமைகளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர். அழிந்து வரும் உயிரினமான நட்சத்திர ஆமைகள், சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததால், போலீசார் சோதனை நடத்தினர். திருவல்லிக்கேணியில் பதுங்கி வைக்கப்பட்டிருந்த 584 நட்சத்திர ஆமைகள் மீட்ட போலீசார், 2 பேரை கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்