காவிரி சரபங்கா நதியை இணைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனிடம் கோரிக்கை...

சேலம் ஓமலூரில் காவிரி சரபங்கா நதி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் , ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு மனுவை அளித்தார்.

Update: 2018-10-06 12:31 GMT
சேலம் ஓமலூரில் காவிரி சரபங்கா நதி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் , ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு  மனுவை அளித்தார். இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொது பேசிய அவர்  காவிரி நீர் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும். பொதுமக்களின்  நலன் கருதி,  பொன்.ராதாகிருஷ்ணனிடம்  மனுகொடுத்துள்ளதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்