கனமழை எதிரொலி : சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை எதிரொலியாக, சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-10-05 02:52 GMT
கனமழை எதிரொலியாக, சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில்,  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்