நாளை நடைபெறும் அரசு ஊழியர்கள் போராட்டம் : 10 தொழிற்சங்க நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் நாளை கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.

Update: 2018-10-03 08:44 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் நாளை கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது. இதில், தொமுச, சிஐடியூ, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தைத் தொடர்ந்து போக்குவரத்து துறை செயலாளர் டேவிதாரை சந்தித்து பேசவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.  
Tags:    

மேலும் செய்திகள்