ஒமலூர் : ஜல்லி ஆலையை மூடக்கோரி போராட்டம்..!

ஒமலூர் அருகே ஜல்லி ஆலையை மூடக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் டிப்பர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-22 08:29 GMT
ஜல்லி கற்களை உடைக்க வைக்கப்படும் வெடியால் ஏற்படும் அதிர்வினால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஜல்லி கற்களை ஏற்றிச்செல்லும் நூற்றுக்கணக்கான லாரிகளால் சாலைகள் பழுதடைந்துள்ளதாகவும் ஜல்லி ஆலைகளில் இருந்து வரும் புகை வேளாண் பயிர்கள் மீது படிவதால் விளைச்சல் குறைவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்