"பருவமழை குறித்து அவ்வப்போது எச்சரிக்கை தருவோம்" - பாலசந்திரன்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், பருவமழை எச்சரிக்கை குறித்து அவ்வப்போது அறிவிப்புகள் தரப்படும் என தெரிவித்தார்.

Update: 2018-09-18 12:22 GMT
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், பருவமழை எச்சரிக்கை குறித்து அவ்வப்போது அறிவிப்புகள் தரப்படும் எனவும் மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்