சதுர்த்தி விழாவில் அரங்கேற்றப்பட்ட சரித்திர நாடகம்

ராசிபுரத்தில் நாடக கலையை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற சரித்திர நாடகம் அனைவரையும் கவர்ந்தது.

Update: 2018-09-15 13:47 GMT
நவீன உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாடக கலை அழிந்து வருகிறது. இந்நிலையில், அதனை ஊக்குவிக்கும் விதமாக பட்டணம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாடக கலை அரங்கேற்றப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக நடைபெற்ற சரித்திர நாடகத்தில் பல இளைஞர்கள் ஆர்வமுடன் நடித்து அசத்தினர்.  
Tags:    

மேலும் செய்திகள்