7 பேர் விடுதலை விவகாரம் : "தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கலாம்" - உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் கருத்து

ராஜிவ் காந்தி குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில், அமைச்சரவை பரிந்துரையை பரிசீலிக்க ஆளுநர் காலதாமதம் செய்தால், தமிழக அரசு மீண்டும் அழுத்தம் கொடுக்கலாம் என கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்

Update: 2018-09-14 19:25 GMT
ராஜிவ் காந்தி குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில், அமைச்சரவை பரிந்துரையை பரிசீலிக்க ஆளுநர் காலதாமதம் செய்தால், தமிழக அரசு மீண்டும் அழுத்தம் கொடுக்கலாம் என உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியை பார்ப்போம்..
Tags:    

மேலும் செய்திகள்