ராஜீவ்காந்தி கொலை வழக்கு : சாந்தனை விடுவிக்க தாயார் பிரதமருக்கு கடிதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனை கருணை அடிப்படையில் விடுவிக்க கோரி அவரது தாயார் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2018-09-14 11:31 GMT
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனை கருணை அடிப்படையில் விடுவிக்க கோரி அவரது தாயார் மகேஸ்வரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

கடந்த 2013 ஆம் ஆண்டு தனது கணவனை இழந்து, ஒற்றை கண் பார்வையுடன் தனிமையில் வாடி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், இறுதி காலத்தில் தன்னை பராமரிக்க தனது மகனை கருணை அடிப்படையில் விடுவிக்குமாறு கடிதத்தில் கேட்டுகொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்