விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆளுநர் சாமி தரிசனம்

செங்கல்பட்டு அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரசித்தி சுயம்பு விநாயகர் ஆலயத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2018-09-13 11:12 GMT
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டார். ஆளுநருக்கு பூரணகும்ப மரியாதையும் வழங்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்