வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு மையம் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்தில் இளைஞர் திறன் மேம்பாட்டு மையத்தை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2018-09-06 06:45 GMT
* கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்தில் இளைஞர் திறன் மேம்பாட்டு மையத்தை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தொடங்கி வைத்தார். 

* இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலையை நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவரவர் திறமைக்கேற்ப வேலை பெறவும், சுயதொழில் தொடங்கவும் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்