வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட புது மணப்பெண்

வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான 2 மாதங்களில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-03 10:13 GMT
* நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமான 2 மாதங்களில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

* பெண்ணின் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில், புதுமணப் பெண் ரம்யாவின் கணவர் ராஜ்குமார், மாமனார் பாபுராஜ், மாமியார் ஜோதி ஆகியோரிடம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் தேன்மொழி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்