திருச்சி : கோலகலமாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நல்லாண்டவர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நல்லாண்டவர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் சாமி திருவீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து கோவில் முன்பு உறியடி போட்டியும், வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.