கேரள வெள்ள நிவாரணம் நிதி வழங்கிய குஷ்பு , சுகாசினி

கேரள வெள்ள நிவாரண நிதியாக நடிகைகள் குஷ்பு, சுகாசினி இருவரும் 40 லட்ச ரூபாயை வழங்கினார்கள்.

Update: 2018-09-01 02:50 GMT
கேரள வெள்ள நிவாரண நிதியாக நடிகைகள் குஷ்பு, சுகாசினி இருவரும் 40 லட்ச ரூபாயை வழங்கினார்கள். திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினரயி விஜயனை இருவரும் சந்தித்து, 40 லட்ச ரூபாய்க்கான காசோலையை  வழங்கினர். 
Tags:    

மேலும் செய்திகள்