நீங்கள் தேடியது "roads"
12 Dec 2022 2:42 AM GMT
மாமல்லபுரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்
3 Sep 2019 1:11 PM GMT
விண்வெளி வீரராக வீதியில் வலம் வந்த பிரபல ஓவியர் நஞ்சுண்டசாமியின், விநோத போராட்டம்...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சாலையில் ஒருவர் விண்வெளி வீரர் போல் உடையணிந்து பயணித்த காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
29 May 2019 10:20 AM GMT
கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் பயன்படுத்தப்படுவது 300 டி.எம்.சி மட்டுமே - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கேரள அமைச்சர்
கேரளாவில் உள்ள 44 ஆறுகளில் 3 ஆயிரம் டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் இருந்தாலும் அவற்றில் 300 டி.எம்.சி மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
24 Jan 2019 1:18 PM GMT
8 வழிச்சாலை : 6 மாவட்ட மக்களை இணைத்து போராட முடிவு - அரங்க குணசேகரன்
6 மாவட்ட மக்களை ஒருங்கிணைத்து மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்து உள்ளதாக 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
14 Sep 2018 9:08 AM GMT
நாளை மறுநாள் சபரிமலை நடை திறப்பு : பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
நாளை மறுநாள் சபரிமலை நடை திறக்கவுள்ள நிலையில், பக்தர்கள் உணவு, குடிநீருடன் வருவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
8 Sep 2018 8:28 AM GMT
கிணற்று நீரை பரிசோதிக்கும் கேரள மக்கள்
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள ஆரன்முலா பகுதியில் கிணறுகள் மூழ்கின.
1 Sep 2018 2:50 AM GMT
கேரள வெள்ள நிவாரணம் நிதி வழங்கிய குஷ்பு , சுகாசினி
கேரள வெள்ள நிவாரண நிதியாக நடிகைகள் குஷ்பு, சுகாசினி இருவரும் 40 லட்ச ரூபாயை வழங்கினார்கள்.
27 Aug 2018 2:40 PM GMT
கேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.
24 Aug 2018 5:09 AM GMT
கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மூணாறு - களையிழந்தது, ஓணம் பண்டிகை
கேரள மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இந்த ஆண்டு,வெள்ளத்தால் கேரளாவில் சீர்குலைந்த பெரும்பாலான மாவட்டங்கள் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
18 Aug 2018 2:13 PM GMT
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை - கயிறு கட்டி மக்களை மீட்ட பேரிடர் குழு
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் ஜோகுபாளையா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை, கயிறு கட்டி பேரிடர் குழு மீட்டது.
18 Aug 2018 11:52 AM GMT
வெள்ளத்தில் மூழ்கிய 10 க்கும் மேற்பட்ட தமிழக கிராமங்கள்
ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள கந்தன்பட்டறை, பழனிபுரம், சீனிவாசபுரம் என பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.