மாமல்லபுரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

x

மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்