வெறிச்சோடி காணப்படும் சென்னையின் முக்கிய சாலைகள்

x

தீபாவளிப் பண்டிகையையொட்டி பலர் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்ததால், சென்னையின் முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்னையில் தங்கி பணிபுரிந்த லட்சக்கணக்கான மக்கள்

சொந்த ஊர்களில் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்... இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்டவை போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் நேரங்களில் கூட வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்