நாகை : அமிர்தகடேஸ்வர் கோயிலில் துணை முதல்வர் சாமி தரிசனம்...

நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்த கடேஸ்வரர் கோயிலில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுவாமி தரிசனம் செய்தார்.

Update: 2018-08-29 12:31 GMT
நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்த கடேஸ்வரர் கோயிலில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் யானைக்கு, கேரட், வெள்ளரி, தேங்காய் மற்றும் வாழைப்பழங்களை பன்னீர் செல்வம் வழங்கினார். மேலும், அங்குள்ள கோ சாலையில் மாடுகளுக்கு, கோ பூஜை நடத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்