ஐந்து தலை பாம்பு தோற்றத்தில் பூசணி கொடி

நெல்லூர் கிராமத்தில் ஒரு பூசணி கொடி ஐந்து தலை பாம்பு போல் தோற்றம் கொண்டுள்ளது.

Update: 2018-07-23 08:21 GMT
வேலூர் மாவட்டம் நெல்லூர் கிராமத்தில் ஒரு பூசணி கொடி  ஐந்து தலை பாம்பு போல் தோற்றம் கொண்டுள்ளதால் அது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்