பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழதைகளை பெற்றோர் பாதுகாப்பது எப்படி..?
ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சித்தண்ணன் கூறும் தகவல்கள்..
குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழதைகளை பெற்றோர் பாதுகாப்பது எப்படி, என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சித்தண்ணன் கூறுகிறார். தொலைபேசி வாயிலாக அவர் நமக்கு அளித்த தகவல்களை தற்போது கேட்கலாம்...