தமிழ்நாட்டில் 10 ஆயிரம் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் - சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு குற்றச்சாட்டு

துப்பாக்கி, பிரவுன் சுகருடன் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் எனவும் சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

Update: 2018-07-07 02:30 GMT
தமிழ்நாட்டில் தற்போதைக்கு 10 ஆயிரம் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்... 

 
Tags:    

மேலும் செய்திகள்