"பயிற்சியை தொடங்குவதற்கு முன் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும்" - கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கருத்து

பயிற்சியை தொடங்குவதற்கு முன் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளதாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-24 13:41 GMT
பயிற்சியை தொடங்குவதற்கு முன் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளதாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஊரடங்கிற்கு முன் காயம் ஏற்பட்டதாகவும் தற்போது காயத்தில் இருந்து மீண்டு விட்டாலும், இரண்டு மாதங்களாக வீட்டிலேயே இருந்ததால் உடல் தகுதியில் பின்னடைவு ஏற்பட்டு இருக்கும் என்றும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இதனால் ஒருவார பயிற்சிக்குப் பிறகு உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தாம் உள்ளதாக ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்