விபத்தில் பலியான விளையாட்டு வீரர் கோப் பிரயண்ட் : கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்

​பிரபல கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் கோப் பிரயண்ட், தமது 13 வயது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

Update: 2020-01-28 04:27 GMT
​பிரபல கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் கோப் பிரயண்ட், தமது 13 வயது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இச்சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், குவிந்த அவரது ரசிகர்கள், விளையாட்டுவீரர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர்,  கோப் பிரயண்ட் நினைவாக, மலர் கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்