ஏடிபி டென்னிஸ் -ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் சாம்பியன்
லண்டனில் நடைபெற்று வந்த ஏடிபி இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், கிரீஸ் வீரர் STEFANOS TSITSIPAS சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
லண்டனில் நடைபெற்று வந்த ஏடிபி இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், கிரீஸ் வீரர் STEFANOS TSITSIPAS சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதி ஆட்டத்தில் இவர், ஆஸ்திரியாவின் DOMINIC THIEMS ஐ எதிர்கொண்டார். விறு விறுப்பான இந்த ஆட்டத்தில், STEFANOS TSITSIPAS 6 க்கு 7 , 6க்கு 2, 7 க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அவருக்கு, சாம்பியன் கோப்பை பரிசு வழங்கப்பட்டது.