மைக்கால் வந்த சோதனை...கதிர் ஆனந்த் கொடுத்த ரியாக்ஷன்

Update: 2024-03-29 08:53 GMT

மைக்கால் வந்த சோதனை...கதிர் ஆனந்த் கொடுத்த ரியாக்ஷன்

வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பேசும்போது, மைக் பழுதானதால் பேச முடியாமல் அவதியடைந்தார்.

ரெட்டிதோப்பு பகுதிக்கு வந்த கதிர் ஆனந்த் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு பேசும்போது, மைக் பழுதாகியது. என்னப்பா... மைக் கொரகொரன்னு கேக்குது என கூறிய அவர் வேறொரு மைக்கை வாங்கி பேச தொடங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்