"அவர் பேசுவதெல்லாம் பொய் மட்டும்தான்"..."நிற்கமாட்டேன்-னு ஓடிட்டாரு" -அண்ணாமலையை கலாய்த்த MP கனிமொழி

Update: 2024-03-28 11:57 GMT

செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும்போது கூட அண்ணாமலை கரூரில் போட்டியிடாமல் அச்சத்தில் கோவைக்கு சென்றுவிட்டார் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்