"கடன் வாங்க தனி குழு அமைத்த கட்சி".. வருத்தெடுத்த ஈபிஎஸ்

Update: 2024-03-29 05:45 GMT

நாடாளுமன்றத்தை முடக்கி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் திராணி, அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் அதிமுகவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் எனும் அதிமுக பிரச்சார பாடலை வெளியிட்டார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், கடன் வாங்க குழு அமைத்த ஒரே அரசு திமுக அரசு தான் எனவும் சாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்