"வெற்றி பெற்று 6 மாதத்திற்குள்.." - உறுதி கொடுத்த துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்

Update: 2024-03-29 07:14 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுப்பகுதிகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த நிலையில் அவருக்கு பொதுமக்களும் திமுக நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து பிரச்சாரம் செய்த அவர், தான் கடும் முயற்சி செய்ததால் தான் ரெட்டி தோப்பு மேம்பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தம் விடும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், வெற்றி பெற்று 6 மாத காலத்திற்குள் மேம்பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்