"தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குற்றச்செயல்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு

"தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குற்றச்செயல்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Update: 2021-04-22 02:16 GMT
"தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குற்றச்செயல்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கொரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசிடம் செயல்திட்டம் இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, சொந்த நாட்டு மக்கள் இறந்து வரும் நிலையில், ஆக்ஸிஜன் கலன்களையும், கொரோனா தடுப்பூசிகளையும் ஏற்றுமதி செய்வது குற்றச்செயல் எனவும், கொரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசிடம் எந்தவித செயல் திட்டமும் இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்