ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல்

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், போடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2021-03-12 11:30 GMT
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், போடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக ஓ.பன்னீர்செல்வம்,  பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோவிலில், கட்சி நிர்வாகிகளுடன்  சிறப்பு வழிபாடு நடத்தினார். இதையடுத்து, போடி சட்டமன்ற தேர்தல் அலுவலகத்திற்கு சென்று மனுத்தாக்கல் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்