கொரோனா தொற்று தடுப்பு நிலவரம் - வருகிற 23ஆம் தேதி காணொலி கூட்டம் என தகவல்

கொரோனா தடுப்பு பணி நிலவரம் குறித்து வருகிற 23ஆம் தேதி ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-09-20 14:32 GMT
கொரோனா தடுப்பு பணி நிலவரம் குறித்து, வருகிற 23ஆம் தேதி ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காணொலியில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில்,  மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரபிரதேசம் உள்பட ஏழு மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்