திரையரங்குகளில் பட ரிலீஸ் விவகாரம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

தமிழகத்தில் திரையரங்கு திறக்கப்பட்டால், முதல் படம் வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் தான் முடிவு செய்ய வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-04 16:45 GMT
தமிழகத்தில் திரையரங்கு திறக்கப்பட்டால், முதல் படம் வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் தான் முடிவு செய்ய வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் நிவாரணம், பல்வேறு நலத்திட்ட உதவிகள்  வழங்கிய பிறகு பேசிய அவர், இவ்வாறு கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்