"சி-40" மாநாட்டிற்கு கெஜ்ரிவாலை அழைத்த டென்மார்க் : கெஜ்ரிவால் டென்மார்க் செல்ல அனுமதி மறுப்பு

காலநிலை மாற்றம் தொடர்பாக டென்மார்க்கில் நடைபெற உள்ள "சி-40" உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவாலுக்கு, மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது.

Update: 2019-10-09 23:15 GMT
காலநிலை மாற்றம் தொடர்பாக டென்மார்க்கில் நடைபெற உள்ள "சி-40" உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவாலுக்கு, மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு கெஜ்ரிவால் காற்று மாசுவைக் குறைக்க அரசால் மேற்கொள்ளப்பட்ட வாகனக் கட்டுப்பாடு திட்டம் தொடர்பாக  உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்