"ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" - உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு முறையீடு

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி முறையிட்டார்.

Update: 2019-10-03 07:34 GMT
ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்  கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு  மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி முறையிட்டார்.  இந்த வழக்கை விசாரிக்க பட்டியலிடுவது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதுதொடர்பாக பிற்பகல் தலைமை நீதிபதி முடிவெடுக்க உள்ளதாக நீதிபதி என்.வி.ரமணா  தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்